ஜெர்மனி மக்களுக்கான விசேட அறிவித்தல்!

ஜெர்மனியில் மிதமாக வெப்பத்துடன் குளிர்கால வானிலை, காணப்படுவதனால் ஹேசல் மகரந்த பருவம் ஆரம்பமாகிவிட்டது என்று லீப்ஜிக் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். குளிர்காலத்தின் மத்தியில் இருந்தபோதிலும், மகரந்த ஒவ்வாமை உள்ளவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வாமை உள்ளவர்கள் அறிகுறிகள் காணப்பட்டால் மருந்தகங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. லீப்ஜிக்கில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையின் ஒவ்வாமை ஆராய்ச்சியாளர்களின் கருத்திற்கமைய, இந்த மூக்கடைப்பு குளிர் அறிகுறிகள் அல்ல, மாறாக 2023 இன் ஆரம்பத்தில் ஜெர்மனியைத் தாக்கும் ஒவ்வாமை பருவத்தின் அறிகுறியாகும் என குறிப்பிட்டுள்ளனர். … Continue reading ஜெர்மனி மக்களுக்கான விசேட அறிவித்தல்!